சிறுநீரை குடித்து சிறையில் உயிர் வாழ்ந்த வாலிபர்


சான் டியாகோ கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட அந்த மாணவரை காவல்துறையினர் மறந்து விட்டதால் 5 நாட்கள் குடிநீர், உணவு எதுவும் இன்றி சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India